அரசு பள்ளியில்தான் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்க்கவேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.

*பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது – தமிழக அரசு.

*பயோ மெட்ரிக் முறை பெரம்பலூர் அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ளது – தமிழக அரசு.