அரசுபள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில்முறைகேடு நடக்காமல்

கண்காணிக்க வேண்டும்‘ எனஅனைவருக்கும் கல்வி இயக்ககமானஎஸ்.எஸ்.., இயக்குனர்,அறிவுறுத்தியுள்ளார்.

 

அனைத்து அரசு பள்ளிகளுக்கும்ஆசிரியர்களின் ஊதியம்அடிப்படை கட்டமைப்பு செலவுகள்தொழில்நுட்பவசதியை மேம்படுத்துதல் போன்ற வற்றுக்குமத்திய அரசின் சார்பில்நிதி உதவி வழங்கப்படுகிறதுஇதில்,தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் செலவுகளுக்குமத்திய அரசின்அனைவருக்கும் கல்விஇயக்ககமானஎஸ்.எஸ்.., சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறதுஇந்த நிதியையும்அதற்கானதிட்டங்களையும்மாநில எஸ்.எஸ்.., திட்ட இயக்ககம் நிர்வகித்து வருகிறதுஇந்நிலையில்எஸ்.எஸ்..,திட்ட இயக்குனர்நந்தகுமார்அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிஉள்ள சுற்றறிக்கைஅனைத்து தொடக்க,நடுநிலை பள்ளிகளிலும்மாதம்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்இந்தகூட்டத்தில்பள்ளியின் நிர்வாக பணிகள்அதற்காக பெற்ற நிதிசெலவு செய்த விபரங்களை ஆய்வு செய்யவேண்டும்பள்ளி செலவுக்குஅரசிடமும்மற்ற அமைப்புகளிடமும் பெறப்பட்ட நிதியில்எந்த முறைகேடும்இல்லாமல்பள்ளி மேலாண்மை குழு கண்காணிக்க வேண்டும்.

 

பள்ளியை சுற்றிய குடியிருப்புகளில்பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளைபெற்றோருடன் பேசி,பள்ளிகளில் சேர்க்க வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.